ஈரமில்லாத ரோஜா - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 21, 2018

ஈரமில்லாத ரோஜா

 பூம்பாவை நீ
 பூப்பறித்த போது
 உன் கூந்தலுக்கு சூட என்று
 நினைத்தேன்.
 கையில் தீபமேந்தி
 கானமயிலாய் நீ வந்த போது
 வீட்டுக்கு ஒளியேற்றும்
 திருமகள் என்று நினைத்தேன்.
 இவற்றோடு நீ
 கல்லறை சென்ற போது தான் 
 என் இதயம் சொல்லியது
 நீ ஒரு ஈரமற்ற ரோஜா என்று.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here